பொது மேற்கோள்கள்

quotes:
  • இப்பிரபஞ்சத்தில் நீ எங்கு இருக்கின்றாய்
  • இப்புகைப்படம் அண்டசராசரத்தின் மிகப்பெரிய பரப்பை எடுத்துக்காட்டுகின்றது இதில் மிகவும் சிறிய அல்லது சிறு புள்ளிவடிவில் தென்படுவதே பால்வெளி அதில் தான் எமது சூரியக் குடும்பம் அமையப் பெற்றுள்ளது இது தவிர எமது பிரபஞ்சத்தில் 10,000,000,000 ஐயும் விட அதிகமான சூரியன்கள் காணப்படுகின்றன ஒரு சூரியன் நாம் வாழும் பூமியை விட 1,300,000 மடங்கு பெரிதாகும் இப்பூமி உன் வீட்டை விட –வீட்டின் அளவு 500 மீ என வைத்துக்கொண்டால்- 1,020,144,000,000 மடங்கு பெரிதாகும் அப்படியாயின் உன் வீடு உன்னை விட எத்தனை மடங்கு பெரிதாக இருக்கும்


  • அநீதி
  • ஐரோப்பாவில் ஓர் தத்துவ மாநாடு நடைபெற்றது அதில் பெண்களுக்கு உயிர் உண்டா இல்லையா அவள் மனித இனத்தில் சேருவாளா போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன இறுதியில் பெண்களுக்கு உயிர் உள்ளதென்றும், அவள் மனித இனத்தில் உள்ளவள் என்றும், ஆனால் ஆண்களை விட அந்தஸ்த்தில் குறைந்தவர்கள் என்றும் முடிவாகியது”


  • இயேசு சிலுவையில் அறையப்பட்டதை மறுத்து, வானுகிற்கு உயர்த்தப்பட்டதை பைபிள் உறுதிசெய்கின்றது


  • சாமிரி தான் கன்றை செய்தான்
  • அல்லாஹ்வின் தூதரான ஹாரூன் நபி தங்கத்தினால் ஆனான கன்றை செய்து, மக்களை இணைவைப்பின் பால் அழைக்கவில்லை ஏனெனில் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட அனைத்துத் தூதுவர்களும் அல்லாஹ்வை வணங்குமாறு தான் தன் சமூகத்தினருக்கு அழைப்பு விடுத்துள்ளனர் இது தவிர, இது தொடர்பாக வரும் ஏனைய சம்பவங்கள் அனைத்தும் கையூடல்களாகும் அதில் ஒன்று தான், ‘ஹாருன் அவர்களைப் பார்த்து, ‘உங்கள் அனைவரின் காதுகளில் இருக்கும் தங்கத் தோடுகளையும் கழட்டித் தாருங்கள்’ எனக் கூறினார் அனைத்தும் கழட்டப்பட்டு இவரிடம் கொடுக்கப்பட்டது இவற்றைப் பயன்படுத்தி ஓர் கன்றை உருவாக்கி, ‘இஸ்ரவேலர்களே நான் எகிப்திலிருந்து உங்களுக்காகக் கொண்டு வந்த உங்களின் தெய்வம் தான் இது’ எனக் கூறினார்’ (அல்குரூஜ் 32/2-4)” 87 17 நபிமார்கள் மனிதர்களில் சிறந்தவர்கள் ( (2) 11/ 2-26) ( 6/ 24) ( 31/ 14- 18) நபிமார்கள் மதுஅருந்தினர், விபச்சாரம் புரிந்தனர், மக்களை கொல்லச் சொன்னர் போன்ற அனைத்தும் அவர்கள் மீதான இட்டுக்கட்டுதல்களும், திரிபுபடுத்தல்களுமாகும் அவர்கள் சிறந்த பண்புகளைக் கொண்ட மனிதப் புருஷர்கள் அல்லாஹ்வின் தூதுவர்கள் அவர்கள் இவ்வாறு நடந்துகொள்ள எத்தனிக்கவும் மாட்டார்கள் தாவீது நபியைப் பற்றி (சாமுவேல்(2) 11/ 2-26) இலும், யோசுவா நபியைப் பற்றி (யோசுவா 6/ 24) இலும், மோஸஸ் நபி பற்றி (எண்குறிப்பு 31/ 14-18) ” 88 18 இன்ஜீல் வேதத்தில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவன் ஒருவன் தான் என்பதை நிரூபித்துள்ளார் ( 12/28-35)அவரிடம், விவாதத்தை கேட்டுக்கொண்டிருந்த ஓர் எழுத்தாளர் வந்து, எல்லாக் கட்டளைகளுக்கும் முதன்மையான கட்டளை எது எனக் கேட்டார் அதற்கு இயேசு, எல்லாவற்றிற்கும் முதற்கட்டளை, ‘இஸ்ரவேலர்களே செவிமடுங்கள் எங்கள் இறைவன் ஒருவன் தான் உங்கள் ஒவ்வொருவரின் உள்ளத்தாலும், சிந்தனையாலும், பலத்தாலும் அவனை ஒருமைப்படுத்த வேண்டுமென நான் விரும்புகிறேன்’ என்பதாகும்” (மர்கஸ் 12 / 28-35)


  • வரலாற்றுச் சிதைவுகள்
  • மத்திய கால நூற்றாண்டுகளில் கிறிஸ்தவர்கள் மனிதர்களுக்கு மத்தியில் இன வெறியை உண்டுபண்ணும் வகையில் தங்கள் வேத நூல்களில் நச்சுக் கருத்துக்களைச் சொருக ஆரம்பித்தனர் அதில் அவர்கள், மதகுருமார்களும், தூய்மையானவர்களும் சாமின் வழித்தோன்றலில் வந்தவர்கள் என்றும், குதிரை வீரர்கள் யாபேத்தின் வழித்தோன்றலில் வந்தவர்கள் என்றும், ஏழை எளியவர்கள் காமின் வழித்தோன்றலில் வந்தவர்கள் என்றும் வீண் புரளியைக் கிளப்பிவிட்டனர் 1964ஆம் ஆண்டு அமெரிக்க செனட்டராக இருந்த ரோபர்ட் பேய்ட் என்பவருக்கு மேற்கு வெஜினாவிலிருந்து ஓர் கட்டளை வந்தது தம் அரசியலை நீடிப்பதற்காக நோவாவின் வரலாற்றில் பயன்படுத்தப்பட்டு வரும் இனவேற்றுமைகளைக் களைந்து, நீதமாக ஆட்சிபுரியுமாறு கூறும் விதமாக அக்கட்டளை இருந்தது”


  • நபிமார்களை தரம்குறைத்து மதிப்பிடல்
  • (70)நோவா விவசாயம் செய்து வந்தார் மாதுளை, திராட்சை போன்ற கனிகளையும் நட்டினார் திராட்சைக் கனிகள் காய்த்த போது, அதிலிருந்து மதுவைத் தயாரித்து, அதைக் குடித்து, மதுபோதையில் வீழ்ந்தார் அப்போது அவரின் ஆடைகள் விலகி நிர்வாணமாக இருந்தார் காம், தன்னுடைய தகப்பனின் நிர்வாணத்தைக் கண்ட போது அது அவனுக்கு வேடிக்கையாகவும், விநோதமாகவும் இருக்க, தன்னுடைய சகோதரர்களுக்கும் அதை வேடிக்கையாக அறிவித்து, பரியாசம் பண்ணினான் அவர்களிருவரும் இவரை ஓர் ஆடையால் அவரின் நிர்வாணத்தை மறைத்தனர் ஆனால் திராட்சை ரச வெறி தெளிந்து எழுந்த நோவா காம் தனக்குச் செய்ததை அறிந்து காமின் இளைய மகனான கானானைச் சபிக்கிறார் இவன் தன் இரு சகோதரர்களின் அடிமையாகத் தான் இருக்கப்போகிறன் சேமும், யாபேத்தும் தேவ கிருபை பெற்றவர்கள் எனக் கூறினார்” (ஆதியாகமம்)பாபிலோனிய தல்மூதில் இதற்கு பின்வருமாறு விளக்கம் கூறப்பட்டுள்ளது, கானான் அல்லது காம் நோவாவுடன் ஓரினக்கச் செய்கையில் ஈடுபட்டிருக்கலாம் அதனால் தான் நோவா சபித்தார் ஓர் சங்கையான தீர்க்கதரிசிக்கு இவை எதுவும் ஏற்படாது” (ஸென்ஹிட்ரன், பக்கம் 70)


  • பௌத்தர்களின் முரண்பாடுகள்
  • பௌத்தர்கள் இறைவனை மறுத்து, கௌதம புத்தரை அல்லாஹ்வின் புதல்வன் என வாதிட்டு, அவரையே கடவுளாக வணங்குகின்றனர் அவர்கள் மறுஉலகை மறுத்து, மறுபிறவியை நம்புகின்றனர்”


  • சாதி வேற்றுமைகள்
  • இந்துக்களிடம் சாதி வேற்றுமை பின்வருமாறு அமையப்பெற்றுள்ளது பிராமணர்கள் இவர்களுள் மார்க்க அறிஞர்களும், கல்வி ஞானம் பெற்றோரும் உள்ளடங்குவர் சத்ரியர்கல் இவர்களுள் பிரபுக்களும், வீரர்களும் உள்ளடங்குவர், வைசியர்கள் இவர்களுள் வியாபாரிகளும், விவசாயிகளும் உள்ளடங்குவர் சூத்திரர்கள் இவர்களுள் கைத்தொழில் செய்பவர்களும் உழைக்கும் வர்க்கத்தினரும் உள்ளடங்குவர் உயர் சாதியினர் கீழ் சாதியினரை அடிமை போல் நடாத்துவர் கீழ் சாதியினர் மேல் சாதியினருக்கு பணவிடை செய்வர்”


  • என்றாலும் அல்லாஹ் ஒருவன் தான்
  • இவ்வுலகில் உள்ள ஏகப்பட்ட மார்க்கங்களின் கடவுள் தொகையைக் கணிப்பிட்டே ஆய்வாளர்கள் சோர்ந்துவிட்டனர் பழங்கால எகிப்தில் 800 இற்கும் மேற்பட்ட கடவுள்களும், ஹிந்துக்களிடம் 10,000 இற்கும் மேற்பட்ட கடவுள்களும் காணப்படுகின்றன இவ்வாறு தான் கிரேக்கர்களிடமும், பௌத்தர்களிடமும் ஏனைய மதத்தவர்களிடமும் ஏகப்பட்ட கடவுள் வழிபாடுகள் நிரம்பிக் காணப்படுகின்றன ”


  • பிரெஞ்சுப் பெண்
  • பிரெஞ்சு நாட்டில் கிபி 586 ஆம் ஆண்டு ஓர் மாநாடு நடைபெற்றது அதில் பெண் என்பவள் மனித இனத்தில் உள்ளடங்குபவளா என பல வாதங்கள் நிகழ்ந்தன இறுதியில் அவள் மனித இனம் தான் அதே சமயம் ஆண்களுக்கு பணிவிடை செய்யவே படைக்கப்பட்டுள்ளாள் என முடிவாகியது கிபி 1938, பெப்ரவரி மாதம் பிரெஞ்சு நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக பெண்களுக்கு வங்கிகளில் சொந்தமாக கணக்கு ஒன்றை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டது”


  • அவர்கள் பார்வையில் பெண்கள்
  • இந்தியர்கள் பெண்களை வேறொரு கோணத்தில் நோக்கினர் பெண்களை விட தொற்றுநோய், மரணம், நெருப்பு, விஷம், பாம்புகள் போன்றன சிறந்தவை எனக் கருதினர் இவ்வுலகில் அவளின் வாழ்வு அவளின் கனவனின் வாழ்வோடு முடிந்து விடும் கனவன் மரணித்த பின்னர் எரிக்கப்படும் தருணத்தில் தானும் உடன்கட்டை ஏற வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் வாழ்நாள் பூராவும் அவளை சாபம் தீண்டிக்கொண்டே இருக்கும் எனும் நம்பிக்கையில் இவ்வாறு செய்தனர்”


  • மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களில் பெண்களின் நிலை
  • ரோம் நகரில் ஓர் பெரும் மாநாடு நடைபெற்றது அதில் பெண்கள் சம்பந்தமாகவும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன அதன் முடிவுகளாக அவள் உயிரற்ற ஜடம் என்றும், ஏனைய வாழ்வாதாரங்களை அவளால் பெற்றிட முடியாது எனவும், அவள் தீண்டத்தகாதவள், ஆகையால் அவள் மாமிசங்களை சாப்பிடவோ, சிரித்துப் பேசவோ உரிமையற்றவள் எனவும், அவளின் மொத்த நேரங்களை வணக்கவழிபாடுகளிலும், பணிவிடை செய்வதிலும் கழிக்கவேண்டுமெனவும் இருந்தது இவையனைத்தையும் நடைமுறைபடுத்தும் முகமாக அவளின் வாயில் இரும்பினாலான பூட்டை அணிவித்தார்கள் இது தவிர மனிதர்களின் உள்ளங்களை பால்ப்படுத்துவதற்காக ஷைத்தான் இவளை பயன்படுத்துகிறான் என்னும் அடிப்படையில் பல உடல் ரீதியான தண்டனைகளையும் வழங்கினர்”


  • சரிசமம்
  • ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மாணவ மாணவியர்களுக்கு மத்தியில் (கழகங்களிலும், மாணவர் சங்கங்களிலும்) சம உரிமைகளைப் பேணும் திட்டத்தை 1964 ஜூலை 26ல் தான் தொடங்கியது


  • கடலின் ஒரு துளி
  • இது வரை கண்டுபிடிக்கப்பட்ட நட்சத்திரங்களில் மிகவும் பெரியது VY கனிஸ் மஜோரிஸ் எனப்படும் நட்சத்திரமாகும் இது பூமியை விட்டும் 5000 ஒளியாண்டு தொலைவில் இருக்கின்றது இது சூரியனை விட பருமனில் 9,261,000,000 மடங்கு பெரிதாகும் சூரியன் பூமியை விட 1,300,000 மடங்கு பெரிதாகும்