அநீதி

அநீதி

ஐரோப்பாவில் ஓர் தத்துவ மாநாடு நடைபெற்றது அதில் பெண்களுக்கு உயிர் உண்டா இல்லையா அவள் மனித இனத்தில் சேருவாளா போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன இறுதியில் பெண்களுக்கு உயிர் உள்ளதென்றும், அவள் மனித இனத்தில் உள்ளவள் என்றும், ஆனால் ஆண்களை விட அந்தஸ்த்தில் குறைந்தவர்கள் என்றும் முடிவாகியது”