கட்டுக்கதைகள்

கட்டுக்கதைகள்
முஹம்மத் பதவி ஆசைக்காகவும், சமூகத்தில் சுய பிரபலத்தையும் நாடினார் என அவரை பலர் நினைக்கின்றனர் அவ்வாறல்ல, சத்தியமாக அம்மனிதரின் மனதில் ஒரு துளியேனும் அவ்வாறு தோன்றியிருக்க வாய்ப்பில்லை அவரின் உள்ளம் அன்பு, உதவி மனப்பான்மை, சமூக அக்கறை போன்ற பல சிறந்த நற்பண்புகளால் நிரம்பிக் காணப்பட்டது அவர் எப்போதும் இவ்வுலக பேரின்பகளை அடைந்துகொள்ள முயற்சிகள் மேற்கொண்டதில்லை இத்தகைய மனிதர் எப்படி பிரபல்யத்தை நாடியிருக்க முடியும்”