அல்லாஹ்வுக்கு எவ்வித இணையுமில்லை

அல்லாஹ்வுக்கு எவ்வித இணையுமில்லை
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை அவனே உண்மையாளன் அவன் தவிரந்த அனைத்து கடவுள்களும் பொய்யானவர்கள் அவனே எம்மைப் படைத்தான் எமக்கு உணவளிக்கின்றான் அவனிடம் சரணடைவதற்காக இஸ்லாம் மார்க்கத்தை வழங்கினான் அவனிடமே நாம் உதவி தேடி, எமது பாரங்களை சாட்டிவிட வேண்டும் அவன் எமக்குத் தரும் அனைத்தையும் நாம் மனமாற ஏற்றுக்கொள்ள வேண்டும் அவனைத் தவிர எமக்கு உதவி செய்வோர் எவரும் இல்லை, நல்லவற்றை ஏற்படுத்தித் தருவோர் எவரும் இல்லை ஆனால் மனிதன் இவற்றை மறந்து வாழ்கிறான் இவ்வுலகை நிச்சயம் ஒருவன் இயக்கிக் கொண்டிருக்கிறான் என்பதை அவன் உணர வேண்டும் அவன் அல்லாஹ் தான் என்பதைப் புரிய வேண்டும் அவனையே அஞ்ச வேண்டும்”