ஆண்மீக வெற்றிடத்தை நிரப்புகின்றது

ஆண்மீக வெற்றிடத்தை நிரப்புகின்றது

َஎனது வாழ்வின் முக்கிய தருணமாக, அல்லாஹ்வின் கிருபையால் எனக்குக் கிடைத்த நேர்வழியைத் தான் கருதுகிறேன் அப்போது தான் என்னிடத்தில் காணப்பட்ட ஆண்மீக வெற்றிடத்தை நிரப்பும் சந்தர்ப்பம் கிடைத்தது இதற்கு முன்னர் நான் அன்பின் பொருளை ஒரு போதும் உணர்ந்ததில்லை எப்போது அல்குர்ஆனைப் படிக்க ஆரம்பித்தேனோ அப்போதே அன்பு, பண்பு, பாசம், கருணை போன்றவற்றின் அர்த்தங்கள் எனக்குப் புரிய ஆரம்பித்தன என்னை இஸ்லாத்தில் ஈர்த்தது அல்லாஹ்வின் மீது வைத்த அன்பாகும்”