ஜெப்ரி லேங்

quotes:
  • என்னைப் பற்றி நான் அறிந்ததை விட அல்குர்ஆன் என்னைப் பற்றி அறிவித்துத் தந்தது தான் அதிகம்
  • அல்குர்ஆன் என்னை பலமாகக் கவர்ந்துள்ளது என் உள்ளத்தை அது ஆட்கொண்டு, என்னை வல்ல நாயன் அல்லாஹ் ஒருவனுக்கு வழிபட வைத்துள்ளது அல்குர்ஆனை ஆழமாக வாசித்தால் தான் ஒருவர் தன்னிடம் பல மாற்றங்களைக் காண முடியும் அதை சாதாரணமாக வாசித்தால் எதையுமே அதிலிருந்து பெற்றுக்கொள்ள முடியாது அல்குரஆனை நீ வாசிக்கும் போது அது உன்னை ஆட்கொள்கின்றது உன்னுடன் வாதங்கள் புரிகின்றது உன் சிந்தனையைக் கிளரி விடுகின்றது நீ யார் என்பதைக் கூட தெளிவாக உனக்கு புரியவைக்கின்றது நான் கூட என்னைப் பற்றி அறியாத பல விடயங்களை அல்குர்ஆன் வாயிலாக அறிந்து கொண்டேன் ஒவ்வொரு நாள் இரவிலும் என்னுள் பல கேள்விகள் உதயமாகும் அவற்றிற்கான விடைகளை மறுநாள் காலையிலேயே நான் பெற்றுக்கொள்வேன் அல்குர்ஆன் ஒவ்வொரு பக்கத்தையும் நான் நேருக்கு நேராக சந்தித்து வந்தேன்”


  • ஆண்மீக வெற்றிடத்தை நிரப்புகின்றது
  • َஎனது வாழ்வின் முக்கிய தருணமாக, அல்லாஹ்வின் கிருபையால் எனக்குக் கிடைத்த நேர்வழியைத் தான் கருதுகிறேன் அப்போது தான் என்னிடத்தில் காணப்பட்ட ஆண்மீக வெற்றிடத்தை நிரப்பும் சந்தர்ப்பம் கிடைத்தது இதற்கு முன்னர் நான் அன்பின் பொருளை ஒரு போதும் உணர்ந்ததில்லை எப்போது அல்குர்ஆனைப் படிக்க ஆரம்பித்தேனோ அப்போதே அன்பு, பண்பு, பாசம், கருணை போன்றவற்றின் அர்த்தங்கள் எனக்குப் புரிய ஆரம்பித்தன என்னை இஸ்லாத்தில் ஈர்த்தது அல்லாஹ்வின் மீது வைத்த அன்பாகும்”