மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள்

மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள்
அனைத்து மனிதர்களும் சமமான உரிமைகளைப் பெற்று, சுதந்திரமாகவே பிறக்கின்றனர் அவர்களுக்கு பகுத்தறிவும், உள்ளமும் வழங்கப்பட்டுள்ளது இதன் அடிப்படையில் அவர்களுக்கு பிறருடன் சகோதர வாஞ்சையுடன் நடந்து கொள்வது அவசியமாகின்றது”