எழுத படிக்கத் தெரியாத ஓர் தூதுவர்

எழுத படிக்கத் தெரியாத ஓர் தூதுவர்
எழுத, வாசிக்கத் தெரியாத ஒருவரால் எவ்வாறு இத்தகைய அற்புதங்கள் நிறைந்த வசனங்களைக் கூற முடியும் என சிந்திக்கும் போது வியப்பாய் இருக்கின்றது கீழைத்தேயர்கள் இது போன்ற ஓர் வசனத்தையோ, ஓர் சொல்லையோ ஒருவராலும் கொண்டுவர முடியாது என்னும் விடயத்தில் உறுதியாய் இருக்கின்றனர்”