மனிதர்களுக்கு அஹ்மத்

மனிதர்களுக்கு அஹ்மத்
கிறிஸ்தவர்களைப் பற்றி பரவலாக இருக்கும் ஓர் கருத்து தான், உன்னதத்தில் இருக்கின்ற அல்லாஹ்வுக்கே மகிமை, பூமிக்கு சாந்தி, மனிதர்களுக்கு சந்தோசம் என்பதாகும் ஆனால் அக்கருத்து அவ்வாறல்ல, அது பின்வருமாறே அமைந்து இருந்தது உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும் அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும், பூமிக்கு இஸ்லாம், மனிதர்களுக்கு அஹ்மத்”