மனிதநேயம் மிக்க மார்க்கம்

மனிதநேயம் மிக்க மார்க்கம்
வாழ்நாளில் பூராகவும் தொலைத்து விட்ட என்னை இஸ்லாத்தில் தான் நான் கண்டுகொண்டேன் முதல் தடவையாக நான் மனிதன் என்பதையும் அதில் தான் அறிந்துகொண்டேன் நிச்சயமாக இஸ்லாம் மார்க்கம் மனிதனை அவனது இயல்பான நிலைக்கு கொண்டுசெல்கின்றது இது இயற்கையான மார்க்கமாகும்”