பதட்டமான காலம்

பதட்டமான காலம்
நாம் பதட்டமான காலகட்டத்தில் வாழ்ந்து வருகின்றோம் புதிய கண்டுபிடிப்புக்களும், இலத்திரனியல் சாதனங்களும் மனிதனை உச்சத்தில் கொண்டு போய் வைத்தாகலும் அவனுக்கு மன நிம்மதி, அமைதி, சந்தோசம் போன்றவற்றை அது வழங்கவில்லை என்பது தான் உண்மை நிராசை, பயம், பதட்டம் போன்றவற்றால் சூழப்பட்ட ஓர் உலகில் தான் அவன் வாழ்ந்துவருகின்றான்”