பசித்தவர்கள் ஒரு போதும் இருக்க மாட்டார்கள்

பசித்தவர்கள் ஒரு போதும் இருக்க மாட்டார்கள்
ஸக்காத் என்னும் வரியை மார்க்க அடிப்படையில் சேகரிக்கும் மார்க்கமாக இஸ்லாத்தைத் தவிர வேறு எம் மார்க்கத்தையும் நான் பார்த்ததில்லை ஸக்காத் சரியான முறையில் சேகரிக்கப்பட்டு, விநியோகிக்கப்படும் இஸ்லாமிய சமூகத்தில் பசி, பட்டினி போன்ற எதுவும் ஏற்படுவதில்லை இதையே முழு உலகும் பின்பற்றுமானால் இன்று உலகில் பஞ்சத்தில் வாடுவோர் எவரும் இருக்க மாட்டார்கள்”