நீதம்

நீதம்
முஹம்மத் பல இன்னல்களையும், துன்பங்களையும் சுமக்கக் காரணம், அவரின் உறுதியான கொள்கைகளும், அதீத நற்பண்புகளும், அவரை விசுவாசம் கொண்டு, தலைவராக ஏற்றிருந்த மக்களுமே இவை அவரின் நீதத்திற்கும், நேர்மைக்கும் ஆதாரங்களாகும் முஹம்மத் சமூகத்தில் பல பிளவுகளை உண்டுபண்ணி, தீர்க்க முடியாத பல பிரச்சினைகளைத் தோற்றுவித்தார் என பலர் வாதிடுகின்றனர் அவர்கள் வரலாறுகளைக் கொஞ்சம் புறட்டிப் பார்க்கட்டும் அங்கு முஹம்மதின் ஆழுமைக்கு நிகரான ஒரு மனிதரையேனும் அவர்களால் கண்டுகொள்ள முடியுமா என்று”