நானும் உங்களைப் போன்ற மனிதன் தான்

நானும் உங்களைப் போன்ற மனிதன் தான்
முஹம்மதின் வரலாறு ஆழுமை மிக்கது அவர் மாத்திரம் இல்லாவிட்டால் இஸ்லாம் இவ்வாறு வளர்ச்சி கண்டிருக்க முடியாது அவரும் ஏனையோரைப் போல் ஓர் மனிதர் தான் அவருக்கும் மரணம் ஏற்பட்டது அவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு வேண்டியுள்ளார் அவர் மரணிக்க முன்னர் தன் உள்ளத்தை பரிசுத்தப்படுத்திக் கொள்வதற்காய் மிம்பர் மேடேயில் ஏறி, ‘முஸ்லிம்களே நான் உங்களில் யாரையாவது கொன்றிருந்தால் இதோ எனது முதுகு இருக்கின்றது, பழி தீர்த்துக்கொள்ளுங்கல் அல்லது உங்கள் சொத்துக்களில் மோசடிசெய்திருந்தால் இதோ எனது சொத்துக்கள்’ எனக் கூறினார்”