நற்பண்புகள் நிம்மதியைத் தருகின்றன

நற்பண்புகள் நிம்மதியைத் தருகின்றன
நற்குணம் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடும் போது மனதில் நிம்மதி ஏற்படுகின்றது தீயகுணங்கள் சார்ந்த விடயங்களில் ஈடுபடும் போது மனதில் நிம்மதியற்ற பதட்ட நிலை உருவாகின்றது”