நற்பண்புகளின் மார்க்கம்

நற்பண்புகளின் மார்க்கம்
இதனால் தான் நான் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டேன் இதில் நான் நிம்மதியையும், சந்தோசத்தையும் அடைந்துகொண்டேன் இம் மார்க்கத்தை உடலோடும், உயிரோடும் கலந்துவிட்டது இதை யாராலும் பிரித்துவிட முடியாது இம்மார்க்கத்தில் உள்ள சிறந்த குணங்களை நான் எடுத்து நடக்கின்றேன் மனித நேயத்தை ஆதரிக்கிறேன் இதனால் தான் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை எனவும், முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் எனவும் சான்று பகர்கின்றேன்”