நன்கொடையாக அளிக்கப்பட்ட அருள்

நன்கொடையாக அளிக்கப்பட்ட அருள்
வரலாற்று ரீதியாக முஹம்மதின் வாழ்வை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அழகாகக் கூறவில்லை ‘அகிலத்தாருக்கெல்லாம் அருட்கொடையாக நாம் உன்னை அனுப்பியுள்ளோம்’ என அவன் கூறுகிறான் ஓர் அநாதை அனைத்து பலகீனமானவர் மீதும் கிருபையுள்ளவராய் இருந்தார் தேவையுள்ள மக்கள், அநாதைகள், வழிப்போக்கர்கள், கஷ்டத்திற்கு ஆலானவர்கள், ஏழைகள் என அனைவருடனும் அன்பாகவும், பண்பாகவும் நடந்துகொண்டார்”