ஈமானும், பதட்டமும் ஒரே இடத்தில் இருக்க முடியாது

ஈமானும், பதட்டமும் ஒரே இடத்தில் இருக்க முடியாது
ஆழமான கடலில் ராட்சத அலைகல் தோன்றுவதில்லை அவ்வாறே அல்லாஹ்வைப் பற்றி ஆழமாக நம்பிக்கை கொண்டுள்ள ஒருவனிடம் பதட்டம் ஏற்படுவதில்லை அவனுக்கு எவ்வளவு தான் தடயங்கள் ஏற்பட்டாலும் மகிழ்வுடனே அவற்றை எதிர்கொள்வான்”