அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார்

அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார்
நீ அல்லாஹ்வை அறிந்து, அவனை விசுவாசம் கொண்டால் அல்லாஹ் உன் பிடரி நரம்பை விட மிகவும் அருகாமையில் இருப்பதாக இஸ்லாம் கூறுகின்றது அப்படியென்றால் உனக்கும், உன்னைப் படைத்த இறைவனுக்கும் இடையில் எவ்வித இடைத்தரகர்களையும் நீ நாடவேண்டி அவசியம் கிடையாது உனக்காக வேண்டி பாவமன்னிப்புக் கேட்குமாறு எந்த ஆயர்களையும் கேட்டுப் போக வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை”