அல்குர்ஆன் ஓர் அற்புத நூல்

அல்குர்ஆன் ஓர் அற்புத நூல்
அல்குர்ஆனின் ஒவ்வொரு வசனங்களையும் உன்னிப்பாகக் கவனிக்கின்ற போது, அவற்றுக்கு இயற்கை விஞ்ஞானத்துடன் தொடர்பு இருப்பதை என்னால் உணர முடிந்தது அவை அனைத்தும் தற்போதைய நவீன உலகிலேயே அறிந்து கொள்வது சாத்தியமானதாக இருக்கின்றது எனக்கு ஆச்சரியமாக இருந்தது, முஹம்மத் அவர்கள், இத்தகைய அறிவியல் வளர்ச்சிகள் இடம்பெறாத காலகட்டத்தில் இவ்வுண்மைகளை எவ்வாறு கூறியிருக்க முடியும் நிச்சயம் அல்குர்ஆன் இறைவேதமாகும் இது ஓர் அற்புதம் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது”