கேஸ்டன் பாரெட்

quotes:
  • அல்லாஹ்வைக் கொண்டு விசுவாசம் கொள்வது இயல்பான ஒன்று
  • குழந்தைகளிடம் இயற்கையான முறையில் வளர்ச்சியடையும் சிந்தனைத் திறன் அவர்களை படைப்பாளனான அல்லாஹ் ஒருவனை விசுவாசம் கொள்வதை இயல்பாகத் தூண்டிவிடுகின்றது இயற்கைக்குப் புரம்பான மனித சிந்தனைகளே அதை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுகின்றன


  • அல்லாஹ்வின் நியதி
  • பொதுவாக சிறிபிள்ளைகளிடம் இறைவனைப் பற்றிய நம்பிக்கை இயல்பாகவே ஏற்படுகின்றது ஏனெனில் அவர்கள் இவ்வுலகில் உள்ள ஒவ்வொன்றும் ஏதோ ஓர் காரணத்திற்காகப் படைக்கப்பட்டுள்ளன என ஏற்றுக்கொள்கின்றனர் யாருமே இல்லாத ஓர் தீவில் அவர்களை கொண்டுபோய் விட்டால் நிச்சயம் அவர்கள் அல்லாஹ்வை நம்பும் சமூகமாக வளர்வார்கள்”